/* */

தேனி அருகே மனைவியின் கைகளை அரிவாளால் வெட்டிய கணவன் கைது

Crime News Today - தேனி அருகே சுருளிப்பட்டியில் மனைவியின் கைகளை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேனி அருகே மனைவியின் கைகளை அரிவாளால்   வெட்டிய கணவன் கைது
X

கணவன் மனைவி வாக்குவாதம்.(மாதிரி கார்ட்டூன் படம்)

Crime News Today -தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டியை சேர்ந்தவர் பழனிமுருகன் (வயது 39.) இவரது மனைவி பவித்ரா( 27. )இவர்களுக்கு கடந்த 2011ல் திருமணம் நடந்தது. ஒன்பது வயதில் பெண் குழந்தையும், நான்கு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.இந்நிலையில் தனது குழந்தைகளை பார்க்க பழனிமுருகன் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் பவித்ரா குழந்தைகளை பார்க்க விடாமல் கணவனை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பழனிமுருகன், அரிவாளால் தன் மனைவியின் இரு கைகளையும் வெட்டினார். பின்னர் ராயப்பன்பட்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 July 2022 7:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்