/* */

கஞ்சா விற்ற இரு வியாபாரிகள் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது

வருஷநாடு மலைப்பகுதி கிராமங்களில் கஞ்சா விற்ற இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

தேனி மாவட்டம், வருஷநாடு எஸ்.ஐ.,அருண்பாண்டியன் மலைப்பகுதி கிராமங்களில் கஞ்சா விற்றதாக பழனிச்சாமி மற்றும் பெருமாள் ஆகியோரை சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

இதற்கு முன்னரும் இவர்கள் மீது பல வழக்குகள் இருந்தன. எனவே இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு, எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். கலெக்டர் முரளீதரன் இந்த பரிந்துரையினை ஏற்று கஞ்சா வியாபாரிகள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

Updated On: 2 July 2022 2:05 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்