/* */

போடி அருகே டூவீலரில் சென்ற வாலிபர் விபத்தில் உயிரிழப்பு

போடி அருகே, டூ வீலரில் வேகமாக சென்ற வாலிபர், தடுமாறி விழுந்து காயமடைந்து இறந்தார்.

HIGHLIGHTS

போடி அருகே டூவீலரில் சென்ற வாலிபர் விபத்தில் உயிரிழப்பு
X

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் அருகே வேநாடு முட்டுக்காடு டிவிசனில் வசித்து வந்தவர் அன்பரசு, 37. இவர் டூ வீலரில் தேனி வந்து விட்டு, சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

போடி ரோட்டில் ஆர்.எம்.டி.சி., காலனி அருகே வேகமாக சென்ற போது, டூ வீலர் நிலை தடுமாறி மண்மேட்டில் ஏறி உருண்டது. இதில் பலத்த காயமடைந்த அன்பரசு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!