/* */

தேனி மாவட்டத்தில் மழை பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் மழை  பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை
X

பைல் படம்

தேனி மாவட்டத்தில் தொடரும் மழையால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தது. வானம் கடும் மேகமூட்டத்துடன் பகல் பொழுது கூட இருளடைந்து காணப்படுகிறது. தொடர்ந்து மிகுந்த ஈரப்பதம் மிகுந்த காற்றும், சாரலும் இருந்து கொண்டே உள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்ற மாவட்ட கலெக்டர் முரளீதரன் இன்று தேனி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாகவும், பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவித்துள்ளார்.

Updated On: 10 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  2. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  3. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  4. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  5. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  6. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  7. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!