/* */

தேனி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை தொடர்ந்தது

தேனி மாவட்டத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை தொடர்ந்தது
X

 மழை ( கோப்பு படம் )

தேனி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்னர், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் மீண்டும் மாவட்டத்தில் மழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 10.4 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 5.4 மி.மீ., போடியில் 4.8 மி.மீ., கூடலுாரில் 4.8 மி.மீ., மஞ்சளாறு அணையில் 42 மி.மீ., பெரியகுளத்தில் 28 மி.மீ., பெரியாறு அணையில் 2.4 மி.மீ., தேக்கடியில் 7 மி.மீ., சோத்துப்பாறையில் 8 மி.மீ., உத்தமபாளையத்தில் 2.2 மி.மீ., வைகை அணையில் 12.8 மி.மீ., வீரபாண்டியில் 7.4 மி.மீ., மழை பதிவானது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஈரப்பதம் நிறைந்த குளிர்காற்று வீசுகிறது.

Updated On: 2 Jan 2022 3:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’