/* */

பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு காரணமான மொபைல் போன்

போடி அருகே மொபைல் போனில் விளையாடுவதை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு  காரணமான மொபைல் போன்
X

தேனி மாவட்டம் போடி குலாளர்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் மலர்க்கொடி(வயது 37.) இவரது மகள் தாரணி,( 16. )இவர் பிளஸ் 2 படித்து வந்தார். மொபைல் போனில் அதிக நேரம் விளையாடியுள்ளார். இதன் காரணமாகவே பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார். தற்போது பிளஸ் 2 படிப்பதால் மொபைல் போனில் விளையாடக்கூடாது. கண்டிப்பாக படிக்க வேண்டும் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த தாரணி, தனது பெட்ரூமில் சேலையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 July 2022 2:16 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  3. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  5. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  6. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  7. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  9. ஈரோடு
    அந்தியூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  10. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...