/* */

நெல் அறுவடை, தொடர் உழவுப்பணி: தேனி மாவட்ட விவசாயிகள் சுறுசுறுப்பு

தேனி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் அறுவடை உழவு, நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. மஞ்சளாறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, சோத்துப்பாறை அணை, பிடிஆர் கால்வாய், 18ம் கால்வாய் என தேனி மாவட்டத்தின் அத்தனை கால்வாய்கள், அணைகளும் திறக்கப்பட்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது முதல்போக நிலங்களில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்த பகுதிகளில் அடுத்தடுத்து உழவு, இரண்டாம் போக நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை, உழவு, நடவு என பணிகள் நடப்பதால் விவசாயிகள் முழு வீச்சுடன் பணிபுரிந்து வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் 12 இடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Updated On: 26 Oct 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  4. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  5. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  8. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  9. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...