/* */

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 60,680 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 410 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில்  60,680 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

இன்று தேனியில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையத்தை கலெக்டர் முரளீதரன் பார்வையிட்டார்.

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இதற்காக 410 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களை ஆய்வு செய்த கலெக்டர் முரளீதரன் கூறுகையில், 'தேனி மாவட்டத்தில் இன்று வரை 5 லட்சத்து 95 ஆயிரத்து 11 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 2 லட்சத்து 25 ஆயிரத்து 742 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும், மாற்றுத்திறனாளிகள் 12 ஆயிரத்து 604 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 60 ஆயிரத்து 680 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது' என்றார் ஆட்சியர்

Updated On: 10 Oct 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  3. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  4. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  5. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  6. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  7. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  8. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  9. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  10. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்