/* */

முல்லை பெரியாறு அணையை பார்வையிட அமைச்சர் துரைமுருகன் நாளை வருகை

தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் அணையை பார்வையிட நாளை வருகிறார்

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணையை பார்வையிட   அமைச்சர் துரைமுருகன் நாளை வருகை
X

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணையில் கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீர் திறந்து விட்டு பெரும் பிரச்னையை உருவாக்கிய நிலையில், தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் அணையை பார்வையிட நாளை வருகிறார். மதியம் 12.45 மணி முதல் 1.30 மணி வரை அவர் அணையினை முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தேனி கலெக்டர் முரளீதரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருகின்றனர்.

அமைச்சர் நாளை அணையை ஆய்வு செய்த பின்னர், கூறும் உறுதிமொழிகளை பொறுத்து போராட்டங்கள் திசைமாறும். ஆனால் அரசியல் கட்சிகளை எளிதில் நம்ப மாட்டோம். எங்களை மட்டுமே நம்புவோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 5 Nov 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...