/* */

போடி அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு

போடி அரசு மருத்துவமனையில் முக்கியமான பல மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

போடி அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு
X

தேனி மாவட்டம், போடி அரசு மருத்துவமனையில் பெரும்பாலான மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை கூட, அரசு மருத்துவமனை பார்மஸியில் இல்லை என திரும்ப அனுப்பி விடுகின்றனர்.

குறிப்பாக ரத்தஅழுத்தம், சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகளுக்கு பெருமளவில் தட்டுப்பாடு உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக, நோயாளிகள் புகார் எழுப்பி உள்ளனர். அரசு டாக்டர்கள் எழுதி தரும் மருந்து சீட்டுக்கு வெளியில் உள்ள தனியார் மருந்துக்கடையில் மருந்துகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது என அவர்கள் புகார் எழுப்பி உள்ளனர். இது குறித்து, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On: 21 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?