/* */

10 கிலோ கஞ்சா பறிமுதல்: கம்பத்தில் மூன்று பேர் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

10 கிலோ கஞ்சா பறிமுதல்: கம்பத்தில் மூன்று பேர் கைது
X

கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் கோம்பை ரோட்டில் நாககன்னியம்மன் கோயில் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது கம்பம் ஆர்.ஆர்., நகரை சேர்ந்த லதா, 43, தேவாரம் பேச்சியம்மன் கோயி்ல் தெருவை சேர்ந்த பாலமுருகன், 28, கூடலுார் ஹரிசன் காலனியை சேர்ந்த சுரேஷ், 41 ஆகியோர் மூட்டைகளை துாக்கிக் கொண்டு கேரளாவிற்கு நடந்து சென்றனர்.

அவர்களை பரிசோதனை செய்த எஸ்.ஐ., விஜய்ஆனந்த் அந்த மூட்டைகளில் 10 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தார். விசாரணையில் அவர்கள் கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது. மூவரையும் அவர் கைது செய்தார்.

Updated On: 2 Jan 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...