/* */

தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது

தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது
X

தேனி பூதிப்புரத்தை சேர்ந்தவர் அருண், 31. அதே பகுதியை சேர்ந்தவர் ஆசை, 41. இவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாகவும், கேரளாவிற்கு கடத்திச் செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பழனிசெட்டிபட்டி போலீசார் ரெய்டு நடத்தி இருவரையும் கைது அவர்கள் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்