/* */

போடி மீனாட்சிபுரம் கண்மாயில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதாக புகார்

போடி மீனாட்சிபுரம் கண்மாயில் மீன்பிடித்த கும்பல், போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டதாக புகார் கிளம்பி உள்ளது.

HIGHLIGHTS

போடி மீனாட்சிபுரம் கண்மாயில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதாக புகார்
X

சித்தரிப்பு காட்சி

தேனி மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாய், போடி மீனாட்சிபுரம் கண்மாய். இதன் நீர் தேக்கபரப்பு மட்டும், ஆயிரம் ஏக்கரை தாண்டும். ஆண்டு முழுவதும் இங்கு மீன் பிடிக்கப்பட்டு விற்கப்படும். இதற்கென சில நடைமுறைகள் உள்ளன.

தற்போது கண்மாய் முழுமையாக நிரம்பி உள்ளது. இதில் திருட்டுத்தனமாக பலர் மீன்பிடித்து விற்பனை செய்வதாக கோடாங்கிபட்டி மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், போடி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இரவு நேர தேடலுக்கு சென்ற போது, மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் தப்பி ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.

Updated On: 28 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?