/* */

கம்பம் அருகே வீட்டு மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

கம்பம் அருகே ராயப்பன்பட்டியில் வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான்.

HIGHLIGHTS

கம்பம் அருகே வீட்டு மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
X

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு செய்திக்கான மாதிரி படம் 

கம்பம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த மெக்கானிக் அருண்குமார் மகன் கமலக்கண்ணன்(9). தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த இவர், வீட்டில் மாடியில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். தந்தை வேலைக்கு சென்று விட்டார். தாய் வெளியே சென்றிருந்தார். அப்போது மாடி வீட்டில் இருந்த மின் இணைப்பில் தெரியாமல் தொட்டு விட்டார்.

கமலக்கண்ணன் உடலில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கமலக்கண்ணனை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கமலக்கண்ணன் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அருண்குமார் கொடுத்த புகாரில் உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 July 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’