/* */

ஆண்டிபட்டி அருகே கல்லுாரி மாணவியின் உயிரை பறித்த மொபைல் போன் கேம்

ஆண்டிபட்டி அருகே, மொபைல் போனில் கேம் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டித்ததால் கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

ஆண்டிபட்டி அருகே கல்லுாரி மாணவியின் உயிரை பறித்த மொபைல் போன் கேம்
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன், 50. இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பவித்ரா, 19. இவர் தேனி தனியார் கல்லுாரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், வீட்டில் எந்த நேரமும் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த பவித்ரா, தனது வீட்டின் மாடியில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Jan 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...