/* */

ஆண்டிப்பட்டியில் மணல் திருடியவர்களுக்கு ஆதரவு: கிராமத்தினர் மீது வழக்கு

ஆண்டிப்பட்டி அருகே, மணல் திருடியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட கிராம மக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆண்டிப்பட்டியில் மணல் திருடியவர்களுக்கு ஆதரவு: கிராமத்தினர் மீது வழக்கு
X

தேனி மாவ்ட்டம் ஆண்டிபட்டி பாலக்கோம்பை ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கோம்பை சேகர், பார்த்தசாரதி ஆகியோரின் இரண்டு டிராக்டர்களை ராஜதானி எஸ்.ஐ.,ராமபாண்டி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த டிராக்டர்களை கொண்டு செல்ல விடாமல் தடுத்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டனர். ஓடையில் எடுக்கப்படும் மணல் மூலம் கிடைக்கும் பணத்தில் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதாக கிராம மக்கள் கூறினர்.

தேனி கூடுதல் எஸ்.பி., சக்திவேல் மற்றும் வருவாய்த்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். வி.ஏ.ஓ., நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கிராம மக்கள் மீது ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 3 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!