/* */

தேனி போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டம்: எஸ்.பி. தொடங்கி வைத்தார்

தேனியில், போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு, மோர் வழங்கும் திட்டத்தை எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தேனி போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டம்: எஸ்.பி. தொடங்கி வைத்தார்
X

தேனி நேருசிலை அருகே போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும் போலீசாருக்கு எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பழச்சாறு கொடுத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். அருகில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்ஷிணாமூர்த்தி.

தேனியில் இப்போதே வெயில் கடுமையாக உள்ளது. இப்போது தொடங்கிய வெயில் இனி ஜூலை வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு எழுமிச்சை பழச்சாறு, (உப்பு- சர்க்கரை கலந்தது) மற்றும் நீர்மோர் வழங்கப்படும். ஆண்டு தோறும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தை தேனி நேருசிலை அருகே எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்ஷிணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். கடும் வெயிலில் பணிபுரியும் போலீசார் இத்திட்டத்தால் பலனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 16 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...