/* */

தோட்டத்தில் பூச்சி மருந்தை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு

தோட்டத்தில் பூச்சி மருந்து தெளிக்கும் போது அதன் வாசனையை நுகர்ந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

HIGHLIGHTS

தோட்டத்தில் பூச்சி மருந்தை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு
X

பூச்சி மருந்து தெளிக்கும் போது தோட்டத்திற்கு உள்ளே சென்ற சிறுவன் அதன் வாசனையை நுகர்ந்ததால் உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிபட்டி அருகே நாகலகவுண்டன்பட்டியை சேர்ந்த மல்லிகா( 41 )என்பவரது மகன் துர்கேஷ்( 9.) இவர் நேற்று தனது தாயுடன் கொட்டை முந்திரி தோட்டத்திற்கு சென்றபோது அங்கு செடிகளுக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவன் துர்கேஷ் மருந்து அடித்த செடிகளுக்கு அருகே சென்று விளையாடியபோது பூச்சி மருந்து நெடியை அதிகமாக நுகர்ந்ததால் மயக்கமடைந்து விழுந்தான். உடனே அவனை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான். ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் சந்திரபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 11 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!