/* */

ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரியில் கணித மன்றம் தொடக்க விழா

ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கணித மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரியில்  கணித மன்றம் தொடக்க விழா
X

ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் கணிதமன்ற துவக்க விழாவில் பேராசிரியர் மணிகண்டன் பேசினார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கணித மன்ற திறப்பு விழா நடைபெற்றது.கல்லுாரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். கணிதத்துறை தலைவர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மங்கையர்க்கரசி மாணவ, மாணவிகளுக்கு கணிதவியல் பற்றி பேசினார். நிகழ்ச்சியை மாணவி சாருமதி தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் சண்முகவடிவு, கமலா, மணிமொழி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் சூரியபிரகாஷ் நன்றி கூறினார்.

Updated On: 29 April 2022 2:55 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!