/* */

கம்பம் அருகே மதுவிற்கு அடிமையானவர் மனைவியுடன் தகராறு செய்து தற்கொலை

கம்பம் அருகே மதுவிற்கு அடிமையானவர் மனைவியுடன் தகராறு செய்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கம்பம் அருகே மதுவிற்கு அடிமையானவர் மனைவியுடன் தகராறு செய்து தற்கொலை
X

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த உத்தமபாளையம் அருகே உள்ளது கோகிலாபுரம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். (வயது 38). மதுவிற்கு அடிமையானவர். இவரது இரண்டாவது மனைவி ஜோதியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி, குழந்தைகளுடன் குடித்து விட்டு நள்ளிரவு வரை சண்டை போட்ட, சரவணன், அதன் பின்னர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 May 2022 4:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  2. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  3. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  4. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  5. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  7. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  8. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  9. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!