/* */

கஞ்சா விற்றதாக ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகன் உட்பட 4 பேர் கைது

தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் தாய், தந்தை, மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில் உள்ள பாலுாத்து கிராமத்தில் கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., ஜெயக்குமார் உட்பட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பாலுாத்து சேர்மலையாண்டி கோயில் அருகில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஜெயபால், 55, அவரது மனைவி சத்யா, 39, மகன் ஜெயசூர்யா, 23 மற்றும் முத்துதேவன்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி, 28 ஆகியோரை கைது செய்தார். இவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா, 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. ஜெயசூர்யா அவது தந்தை ஜெயபால் மீது பல்வேறு ஸ்டேஷன்களில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 19 July 2022 3:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...