/* */

தேனி மாவட்டத்தில் லோக்அதாலத்தில் 2,228 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு

தேனி மாவட்டத்தில் நடந்த லோக்அதாலத்தில் (தேசிய மக்கள் நீதிமன்றம்) 2228 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் லோக்அதாலத்தில் 2,228 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற லோக்அதாலத் நிகழ்ச்சியில் 2228 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.

தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி கோர்ட்டுகளில் நேற்று லோக்அதாலத் நடைபெற்றது. நீதிபதிகள், வக்கீல்கள், வங்கி அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 2228 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 6 கோடியே 54 லட்சத்து 73 ஆயிரத்து 338 ரூபாய் வரவு செலவு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது என தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 12 Dec 2021 3:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’