/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 780 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 780 பேருக்கு கொரோனா
X

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை (பைல் படம்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 7,09,129 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 47,305 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 39,771 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்பொழுது 7,022 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,404 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 780 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,087 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Updated On: 31 May 2021 2:45 PM GMT

Related News