/* */

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்கிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஊழியர்கள்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஊழியர்கள் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 5.88 லட்சத்தை வழங்கினர்.

HIGHLIGHTS

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்கிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஊழியர்கள்
X

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் (பைல் படம்)

தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் சார்பாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைக்காக ஜூன் மாத ஊதியத்திலிருந்து ஒரு நாள் ஊதியமான ரூ.5,88,730/-யைத் தமிழக அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Jun 2021 11:00 AM GMT

Related News