/* */

தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குன்றக்குடிஅடிகளார் ஆறுதல்

தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குன்றக்குடிஅடிகளார் ஆறுதல்
X

தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் தேர் விபத்து நடந்த இடத்தை குன்றக்குடி அடிகளார் பார்வையிட்டார்.

தஞ்சை களிமேடு தேர் தீ விபத்தில் மரணமடைந்தோரின் குடும்பத்தாருக்கு இன்று ஆறுதல் கூறிய பொன்னம்பல அடிகளார், விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டவர். உயிரிழந்த 11 பேரின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விபத்து நடைபெற்ற தகவல் தெரிந்ததும் முதல்வர் விரைந்து வந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கியுள்ளர். பாதிக்கப்பட்டோர் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிட பிரார்த்தனை செய்வதாகவும், இது போன்ற சம்பவம் இனி நடைபெறக்கூடாது என்றார்.

Updated On: 1 May 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!