/* */

கபிஸ்தலத்தில் மணல் கடத்திய வாலிபர் கைது

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கபிஸ்தலத்தில் மணல் கடத்திய வாலிபர் கைது
X

பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மேற்பார்வையில், கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்கமல், முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நாயக்கர்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோவை போலீசார் வழிமறித்தனர். இதில், சரக்கு ஆட்டோவில் இருந்து 4 பேரில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட இளங்கார்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரவி மகன் பிரபன்பாபு (29) என்பவரை போலீசார் கைது செய்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Updated On: 30 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை