/* */

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்ட கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்
X

பாபநாசத்தில் கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்ட கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழுக்கூட்டம் வட்ட தலைவர் சோமா.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு தமிழக அரசு காலமுறை சம்பளம் மற்றும் பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ஆம் தேதி அன்று சென்னை வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் இருந்து கிராம உதவியாளர்கள் அனைவரும் 2 வேன்கள் மூலம் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கிராம உதவியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.

Updated On: 6 Jan 2022 3:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!