/* */

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

கும்பகோணம் அருகே தாராசுரத்தை சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

HIGHLIGHTS

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
X

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஜோடிகள்.

கும்பகோணம் அருகே தாராசுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகள் திவ்யா (26). தாராசுரம் அருகே சோழன்மாளிகையில் வசிப்பவர் குணசேகரன் (28). மஸ்கட் நாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களது இருவரின் குடும்பத்தினரும் நட்பு ரீதியாக பழகி வருகின்றனர்.

அதனடிப்படையில் குணசேகரனுக்கும், திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் வீட்டின் அருகே உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் விசாரித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் திவ்யாவை அனுப்பி வைத்தனர்.



Updated On: 2 Aug 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!