Begin typing your search above and press return to search.
கும்பகோணம் அரசு பொறியில் கல்லூரியில் குடியரசு தின விழா
கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது
HIGHLIGHTS
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். மேலும் இந்திய அரசின் அறிவியல் துறையால் கல்லூரிக்கு வழங்கப்பட்ட நேஷனல் சைபர் சேப்டி & செக்யூரிட்டி அங்கீகார சான்றிதழை நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு வழங்கிட கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் பெற்றுக்கொண்டார்.