/* */

கும்பகோணத்தில் மின்நிலையம் பராமரிப்பு பணி: நாளை மறுநாள் 17ஆம் தேதி மின்தடை

கும்பகோணம் துணை மின்நிலையத்தில் 17ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 09.00 முதல் மாலை 2.00 மணி வரை மின்தடை ஏற்படும்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் மின்நிலையம் பராமரிப்பு பணி: நாளை மறுநாள் 17ஆம் தேதி மின்தடை
X

பவர் கட் மாதிரி படம் 

கும்பகோணம் துணைமின் நிலையம் மற்றும் ராஜன் தோட்டம் துணை மின் நிலையங்களில் 17.07.2021 அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதனால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதால், கும்பகோணம் நகர் முழுவதும் மற்றும் கொரநாட்டுக்கருப்பூர், செட்டிமண்டபம், மேலக்காவேரி பகுதிகளில் அன்று மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரமேஷ் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விபரங்களுக்கு '1912' என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தகவல் தெரிவித்துள்ளனர்.

Updated On: 15 July 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!