/* */

மேகதாதுவில் அணை கட்ட முயற்சி : எடியூரப்பா உருவ பொம்மை காவேரி ஆற்றுக்குள் மூழ்கடித்து விவசாயிகள் கண்டனம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை கும்பகோணம் காவேரி ஆற்றுக்குள் அழுத்தி விவசாயிகள் கண்டனம் கோஷமிட்டனர்.

HIGHLIGHTS

மேகதாதுவில் அணை கட்ட முயற்சி :  எடியூரப்பா உருவ பொம்மை  காவேரி ஆற்றுக்குள்  மூழ்கடித்து  விவசாயிகள் கண்டனம்
X

கும்பகோணம் விவசாயிகள் எடியூரப்பா உருவ பொம்மையை ஆற்று நீருக்குள் மூழ்கடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கண்டித்து அவரது உருவ பொம்மையை ஆற்று நீருக்குள் அழுத்தி விவசாயிகள் கண்டனம் கோஷமிட்டனர்.

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டி காவிரி மீதான தமிழக உரிமையை பறிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் கபட சூழ்ச்சியினை இந்திய அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து விவசாய பிரதிநிதிகளுடன் நேரில் சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

மேலும் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை கண்டித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை, சுந்தர சுவாமிநாதன் தலைமையில், ஏராளமான விவசாயிகள் கும்பகோணம் காவேரி ஆற்றுக்குள் இறங்கி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையுடன் அவரை கண்டித்து கோஷமிட்டு, அவரது உருவ பொம்மையை ஆற்றுக்குள் அழுத்தி காவிரி ஆற்றில் விட்டனர்.

பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு, மின்னஞ்சலில் கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தனர்.

Updated On: 21 Jun 2021 5:48 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!