/* */

கும்பகோணம் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா

கும்பகோணத்தில் சர்வதேச தமிழ் பல்கலை கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணம் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா
X

பட்டம் பெற்றவர்களுடன் விழாக்குழுவினர் உள்ளனர்.

கும்பகோணம் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பாக பட்டமளிப்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணைமேயர் தமிழழகன் ஆகியோருக்கு அரசியல் மற்றும் சமூகப் பணிக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிறந்த மக்கள் பணிக்கான ஜெமோ இந்தியா விருது சோழபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முகம்மது சுகைலுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் இணை நிறுவனர் ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் சலீம், இயக்குனர் குடந்தை அஸ்ரப், சர்வதேச தமிழ் பல்கலைக் கழக சேர்மன் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தனர். சமூக சேவர்கள் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Updated On: 1 April 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!