/* */

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே 100 கிலோ குட்கா பறிமுதல்

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே 100 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே 100 கிலோ குட்கா பறிமுதல்
X

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியாவிற்கு, சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் திருவேங்கடம், தனிப்பிரிவு காவல்துறை மாரியப்பன் ஆகியோர் தலைமையில் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பாபுராஜபுரம் வீரா நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குட்கா இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது 100 கிலோவுக்கு மேல் குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. காவல்துறை சோதனையை கண்டவுடன் பதுக்கி வைத்திருந்த நபர்கள் தப்பி ஓடினர்.

Updated On: 24 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!