/* */

கும்பகோணம் தனியார் பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணம் தனியார் பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா
X
கும்பகோணம் தனியார் பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் மழலையர் வகுப்புகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், மெட்ரிக் பள்ளி நிறுவனர் கார்த்திகேயன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் யு.கே.ஜி முடித்த 34 குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அனைவருக்கும் ஏதாவது ஒரு துறையில் படித்து பட்டம் வாங்க வேண்டும் என்பது இலக்கு. அதனை வளரும் வயதிலேயே மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Updated On: 2 April 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!