/* */

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் திருவிழா

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருகோவிலில் சூரசம்ஹார விழாவில் ஆறுமுகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் சூரசம்ஹாரம் நிகழ்வானது நடைபெறவில்லை. எனினும், எளிமையாக ஆறுமுகப் பெருமானுக்கு பால், சந்தனம், குங்குமம், தேன், வாழைப்பழம், மஞ்சள், திருநீறு உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகங்களும் விஷேச அலங்காரங்கள் மற்றும் தீபாரதனை காட்டப்பட்டன.

இதனை தொடர்ந்து, ஸ்ரீஆறுமுகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

Updated On: 10 Nov 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!