/* */

சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகள் மீட்பு

சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகளை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகள் மீட்பு
X

மூன்று மயில் குஞ்சுகளை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது 75 அடி ஆழ கிணற்றில் கிணற்று மூன்று மயில் குஞ்சுகள் விழுந்து நீரில் தத்தளித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவுப்படி நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் குழுவினர் விரைந்து சென்று தீயணைப்பு ராஜேந்திரன் லாவகமாக கிணற்றில் இறங்கி மூன்று மைல் குஞ்சுகளையும் மீட்டார்.

பின்னர் அந்த மயில் குச்சுகளை காட்டுப் பகுதியில் விட்டு, தாய் மயிலுடன் சேர்த்து வைத்தனர்.

Updated On: 14 Oct 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!