/* */

சங்கரன்கோவில் அருகே மின்கம்பத்தில் மோதிய மினி பஸ்: இருவர் படுகாயம்

சங்கரன்கோவில் அருகே மினி பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே  மின்கம்பத்தில்  மோதிய மினி பஸ்: இருவர் படுகாயம்
X

சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான மின பேருந்து.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து சேர்ந்தமரம் வழயாக கள்ளம்புளி என்ற கிராமத்திற்கு மினி பேருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலையோரம் நின்றிருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பேர் படுகாயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விபத்து குறித்து சேர்ந்தமரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!