/* */

தென்காசி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது: போலீசார் அதிரடி

தென்காசி அருகே சட்ட விரோதமாக பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தென்காசி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது: போலீசார் அதிரடி
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகாபுரியில் சட்டவிரோதமாக பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்கு விரைந்த சார்பு ஆய்வாளர் கமலாதேவி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகன்(59), அய்யாதுரை(33), மாரிசாமி(36),கணேசன்(40), குருசாமி(42), ஐயப்பன்(56) மாரி(40) ஆகிய ஏழு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 13 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  2. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  3. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  4. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  6. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  8. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  9. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  10. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...