/* */

ஆலங்குளத்தில் 1.15 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்: 21 பேர் கைது

ஆலங்குளத்தில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 21 பேரை கைது செய்து 1.15 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

ஆலங்குளத்தில் 1.15 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்: 21 பேர் கைது
X

ஆலங்குளம் பகுதியில் பாேலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 1.15 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள்.

ஆலங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 21 பேரை கைது செய்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும், ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் ஆலங்குளம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 எதிரிகள் கைது செய்யப்பட்டும் இது வரை மொத்தம் 852 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் 24 ஆப் பாட்டில்களும் அதன் மதிப்பு சுமார் 1.15 லட்சம், 13 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...