/* */

மகளை மணம்முடித்து வைக்க பெண்ணின் பெற்றோரை மிரட்டிய வாலிபர்

நெமிலி அருகே பெண்ணின் பெற்றோரிடம் மகளை காதலிப்பதால் மணமுடித்து வைக்கவேண்டுமென கத்தியைக்காட்டி கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது

HIGHLIGHTS

மகளை மணம்முடித்து வைக்க பெண்ணின் பெற்றோரை மிரட்டிய வாலிபர்
X

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியையடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சேதுபதி(22),மற்றும், சயனபுரத்தைச்சேர்ந்த நண்பன் ஆகாஷுடன் சேர்ந்து நெமிலியருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் வீட்டிற்குச் சென்று ,அவரது மகளை காதலிப்பதால், எனக்குதான் திருமணம் செய்து வைக்கவேண்டும் இல்லையெனில் கொலைசெய்து விடுவேன் என்று கத்தியைக்காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக தொழிலாளி நெமிலி போலீஸில் புகார. அளித்தார். அதன்பேரில் விசாரித்த போலீஸார் சேதுபதி,ஆகாஷ் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 28 Sep 2021 11:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்