/* */

பணப்பாக்கத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்; இருவர் கைது

நெமிலி அடுத்த பணப்பாக்கத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பணப்பாக்கத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்; இருவர் கைது
X

பைல் படம்

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பணப்பாக்கம் அருகே உள்ள கல்பலாம்பட்டு சாலையருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக நெமிலிப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் அங்கு விரைந்த நெமிலி போலீஸார், எதிரே வந்தமாடு வண்டிகளை மடக்கி விசாரித்தனர்.

அதில் பணப்பாக்கத்தைச் சேர்ந்த மகாலிங்கம்(62) ரவிக்குமார்(61) இருவரும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திவந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Updated On: 26 Aug 2021 4:09 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்