/* */

சோளிங்கரில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு

சோளிங்கர் அடுத்த பரவத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

சோளிங்கரில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு
X

பரவத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் வெங்குப்பட்டு ராமன் தலைமை தாங்கினார்.

பரவத்தூர் ஊரட்சி மன்ற தலைவர் தனம்மாள் மணிகண்டன், வெங்குப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் அசோகன் கலந்துகொண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக நெல் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நாகராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, சாவித்திரி பெருமாள், பிச்சாண்டி, நதியா மதன்குமார், ஊராட்சி செயலாளர்கள் ரவிச்சந்திரன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்

Updated On: 7 April 2022 2:35 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு