/* */

ரத்தினகிரி முருகன் கோயிலுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் தயாராகும் மரத்தேர்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் தயாராகும் மரத்தேரை பாலமுருகனடிமை சுவாமிகள் பார்வையிட்டார்

HIGHLIGHTS

ரத்தினகிரி முருகன் கோயிலுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் தயாராகும் மரத்தேர்
X

ரத்னகிரி முருகன் கோவிலில் உருவாகும் மரத்தேர்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ரத்தினகிரியில் பிரசித்திபெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. கோயிலின் பரம்பரை அறங்காவலாராக பாலமுருகனடிமை சுவாமிகள் இருந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறார்.

அதில், தற்போது கோயிலுக்கு ரூ 60 லட்சம் மதிப்பில் 36 அடி உயரத்தில் மரத்தேரை உருவாக்கும் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாலமுருகனடிமை சுவாமிகள் தேர் உருவாகும் பணியை பார்வையிட்டு விரைவில் தேரை வடிமைத்து தரும்படி பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்..

Updated On: 1 Sep 2021 5:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...