/* */

பாலாறு அணைக்கட்டிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

வாலாஜாப்பேட்டை அருகே உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை வட்டாட்சியர் ஆனந்தன் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

பாலாறு அணைக்கட்டிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு
X

பாலாற்று அணைக்கட்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை வட்டாட்சியர் ஆய்வு செய்தார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னை ஆற்றில் இருந்து வரும் வெள்ளநீர் பாலாற்றில் கலந்துசெல்கிறது. அந்த நீரானது வாலாஜாப்பேட்டை அருகே பாலாற்றில் உள்ள அணைக்கட்டிற்கு சுமார் மணிக்கு 2500 கன அடிக்கும் குறைவாக வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கிருந்து மகேந்திரவாடி ஏரிக்கு 122 கன அடி, காவேரிப்பாக்கம் ஏரிக்கு 818 கன அடி, சக்கரமல்லூர் ஏரிக்கு 73 கனஅடி, தூசி ஏரிக்கு-409 கன அடி தண்ணீர் என ஏரிகளுக்குச் செல்லும் ஆற்றுக்கால்வாய்களில் திருப்பி விடப்பட்டுவருகிறது .

இதனை வாலாஜாபேட்டை வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 5 Sep 2021 5:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’