/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி மறைமுகதேர்தல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்டஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் நடக்க உள்ளது.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி மறைமுகதேர்தல்
X

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம், வாலாஜாப்பேட்டை மற்றும் திமிரி ஆகிய 7 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில், 13 மாவட்ட கவுன்சிலர்கள்,127 ஒன்றிய கவுன்சிலர்கள், 288ஊராட்சி தலைவர்கள், 2220 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் நேற்று முன்தினம் உறுப்பினர்கள் தலைவர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத்தலைவர், 7 ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர்கள் 288 ஊராட்சி மன்றங்களின் துணைத்தலைவர் ஆகிய பதிவுகளுக்கு தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.


Updated On: 22 Oct 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!