/* */

லாரி ஒப்பந்ததாரரை மிரட்டியதாக திமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு

வாலாஜா சிவில் சப்ளை குடோன் லாரி ஒப்பந்ததாரரை மிரட்டியதாக திமுக நகர துணை செயலாளர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்

HIGHLIGHTS

லாரி ஒப்பந்ததாரரை மிரட்டியதாக திமுக  பிரமுகர் மீது வழக்குப் பதிவு
X

வாலாஜா திமுக நகர துணை செயலாளர்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலூக்காவிற்குட்பட்ட ரேஷன் பொருட்களை சப்ளை செய்யும் தமிழ்நாடு சிவில் சப்ளை குடோன் வாலாஜாப்பேட்டை அணைக்கட்டு ரோடில் இயங்கி வருகிறது .

குடோனிலிருந்து அரிசி,சர்க்கரை மற்றும் உணவுப்பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்ய, நிர்வாகம் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரராக கனி என்பவர் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நகர துணை செயலாளரான குமார், குடோனில் ஒப்பந்தப் பணிகள் செய்யக்கூடாது என்று தன்னை மிரட்டியதாகவும், தாக்கியதாகவும், ஆபாசமாக பேசியதாகவும் குமார் மீது வாலாஜாப்பேட்டை போலீஸில் கனி புகார் செய்துள்ளார்.

புகாரைத்தொடர்ந்து போலீஸார் குமார்மீது வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர்.

Updated On: 1 Aug 2021 2:09 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்