/* */

தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு நாட்களாக அகற்றப்படாத இரும்பு தடுப்பு வேலி

ஆற்காடு அடுத்த விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு நாட்களாக விழுந்து கிடக்கும் இரும்பு தடுப்பு வேலியை அப்புறப்படுத்த கோரிக்கை

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு நாட்களாக அகற்றப்படாத இரும்பு தடுப்பு வேலி
X

விஷாரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து கிடக்கும் தடுப்பு வேலி

இராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த கீழ்விஷாரம் பகுதி வேலுர்-சென்னை பைபாஸ் சாலையில் கடந்த 2நாட்களுக்கு முன்பு அடித்த காற்று மழையில் சர்வீஸ் சாலைக்கும் நெடுச்சாலைக்கும் இடையே பொருத்தியுள்ள இரும்பு தடுப்பு வேலி உடைந்து நெடுஞ்சாலையில் விழுந்து கிடக்கிறது .

இதனால் சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் பதற்றமடைந்து, பின்னர் சமாளித்து செல்கின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழலும் உருவாகின்றது .

எனவே,பொதுமக்கள் அதனை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்தும் அப்புறப்படுத்தாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர. இதனால் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி, உயரதிகாரிகளுக்கு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்..

Updated On: 11 July 2021 7:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...