திமிரியருகே மின்சாரம் தாக்கி விவசாயி, கன்றுகுட்டி உயிரிழப்பு

திமிரியருகே நம்பரையில் கொட்டகையில் மாடுகளைக் கட்டச் சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கன்று குட்டியும் இறந்தது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திமிரியருகே மின்சாரம் தாக்கி விவசாயி, கன்றுகுட்டி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரியடுத்த நம்பரைகிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்(40)விவசாயி, இவருக்கு,மனைவி, மகன்கள் உள்ளனர். சங்கர் அவரது நிலத்தில் கொட்டகை அமைத்து 4 பசுமாடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் அப்பகுதியில் கனமழைப் பெய்ததில் தண்ணீர் பெருக்கெடுத்து காணப்பட்டுள்ளது.ஓடியது. எனவே ,சங்கர் நிலத்தில் உள்ள மாடுகளை மாற்று இடத்தில் கட்டிவிட்டு வருவதாக வீட்டில் கூறிச்சென்றார்.

ஆனால். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரைத்தேடி அங்குச் சென்று பார்த்தனர். அப்போது, சங்கர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார் அருகில் கன்றுகுட்டியும் மின்னல் தாக்கி இறந்து கிடந்தது.

அதனைககண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் திமிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு ஆற்காடு மருத்துவமனைக்கு வைத்தனர்.

மேலும் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 20 Nov 2021 5:38 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  2. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  5. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  6. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  7. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  8. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  9. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு