/* */

இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை. மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) காமாட்சி கணேசன் அறிவிப்பு.

HIGHLIGHTS

இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: ஆட்சியர் அறிவிப்பு
X

இராமநாதபுரம். மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) காமாட்சி கணேசன்.

இராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை. மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) காமாட்சி கணேசன் அறிவிப்பு.

இன்று தெற்கு வங்காள விரிகுடா, தென்கிழக்கு அரபிக் கடல், இலட்சத் தீவு, அந்தமான் கடற்பகுதி மற்றும் கேரள கடற்பகுதிகளில் 40-50 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், நாளை மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதி, கேரள கடற்பகுதி, இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் 45-55 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், 15, 16 ஆகிய இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரி கடற்பகுதி, மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக் கடல், இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் 45-55 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) காமாட்சி கணேசன் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Oct 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!