/* */

பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டாஸ்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டாஸ்
X

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய வழக்குகளில், கஞ்சா மற்றும் ஆயுதங்கள் வைத்து இருந்ததாக வேப்பங்குளம் கிராம தவமணி, மதுரை மேலூர் கடுகுமுனிச்சாமி, கீழதூவல் கிராம ராதா என்ற ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் மாவட்ட எஸ்பி கார்த்திக் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் 3 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஏற்கனவே 3 பேரும் சிறையில் உள்ளனர்.

Updated On: 16 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்